Sunday, March 22, 2015

பொத்துவிலில் கொடியேற்றம்!


வருடந்தோரும் வந்து போகும் கொடியேற்றவிழா இம்முறையும் வந்து, குதூகலமாய் கொடி ஏற்றியிருக்கிறது!

அவசர வாழ்வில் அல்லலுரும் மனிதர்க்கு ஆறுதல் தரும் ஓர் இடமாய் அமைந்து விளங்கும் கடற்கரையது!

மூடநம்பிக்கைகளை முடிச்சுகட்டி வைத்துவிட்டு வந்துபோகும் நல்லடியார்க்கு மனமகிழ்வுதரும் கொடிமரத்தடியது!




வருகைதரும் பெண்களுக்கான வசதிகளெல்லாம் ஏற்பாடாகியிருக்கிறது!

இங்கு கலாசார சீரழிவுக்கு இடமேயில்லை!

வங்களாவிரிகுடாவின் வாயிலிலே நின்றிருக்கும் கொடிமரத்தடியருகே அலைமோதும் கடற்கரைக்காட்சி கண்களுக்கு குளிர்ச்சி தருவதாகவும் அமைகிறது!

இன்று ஞாயிற்றுக்கிழமை(2015-03-22) தொடங்கி தொடராக பன்னிரண்டு நாட்கள் நடைபெறவிக்கும் இவ்விழாவை சிறப்பிக்க எல்லோரையும் மனமுவந்து அழைக்கிறது கொடிமரத்தடி!






2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete