Monday, September 15, 2014

பொத்துவில் விவசாயிகள் பொதுக்கூட்டத்தில் அமளிதுமளி!

              
                     பொத்துவில் பிரைன்துறைக்கண்ட விவசாயக்குழுவின் பொதுக்கூட்டம் பொத்துவில் அல் - இர்பான் மகளிர் வித்தியாலத்தில் நேற்று(14-09-2014 திங்கள்)   நடைபெற்றது.
புதிய நிர்வாகிகள் தெரிவின் போது கடந்த வருடங்களில் இருந்தவர்கள் மீளவும் தெரிவுசெய்யப்படாததால் கூட்டம் முடிவடைந்து வெளியேரும் தறுவாயில்  சீற்றம் கொண்ட 'குதிரை அணியினர்' சீறிப்பாய்ந்தனர்; அடிதடியில் இறங்கி அதிரடி தாக்குதல் நடத்தினர்!
அதனால் கமநல சேவை உத்தியோகத்தர் படுகாயம்; கிராம சேவை நிலதாரி உட்பட பலர் ஆசுபத்திரியில்!
நீதி கிடைக்குமா என்ற அங்கலாய்ப்பில் பொதுமக்கள்!

No comments:

Post a Comment