Saturday, September 27, 2014

4 ஆண்டு சிறையுடன் ஜெயிலுக்கு செல்லும் ஜெயலலிதா!



அடுக்கு மேல் அடுக்காக தண்டனை வந்த வண்ணம் உள்ளது ஜெயலலிதாவுக்கு!

- 4 ஆண்டுகள் சிறை
-100 கோடி அபராதம்
- ஜாமீன் இல்லை
-உடன் ஜெயிலுக்கு செல்ல வேண்டும்
-10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது
-சசிகலா உட்பட 3 பேருக்கும் 4ஆண்டுகள் சிறையுடன் 10 கோடி அபராதம்
-தமிழகம் முழுவதும் வன்முறை வெடிப்பு
-தற்போது மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது ஜெயலலிதாவுக்கு
-கூடவே தமிழக அமைச்சர்களும் பதவியிழப்பதால் ஒரு சில நாட்களில் புது முதலமைச்சருடன் அமைச்சர்களும் பதவியேற்பர்.
-தற்போது ஜெயலலிதா உட்பட நால்வரும் ஜெயிலில் அடைக்கப்பட்டதாக தகவல்
-தீர்ப்பு கூறப்பட்டபோது ஜெயலலிதா மயக்கமுற்று கீழே விழுந்ததாக தகவல்





No comments:

Post a Comment