Saturday, September 27, 2014

ஜெயிலுக்கு செல்கிறார் ஜெயலலிதா!


18 ஆண்டுகாலமாக தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு சற்று முன் வழங்கப்பட்டுள்ளது!

தமிழக முதல்வர் ஜெயயலிதா உட்பட சசிகலா,இளவரசி,சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் ஜெயலலிதா தனது முதலமைச்சர் பதவியை இழக்கிறார். கூடவே சிறைத்தண்டனை பற்றிய தீர்ப்பு சற்று நேரத்திற்குப் பின் வெளியிடப்படும்.

இத்தீர்ப்பானது இதுவரை காலமும் இருந்த இலங்கையுடனான தமிழக உறவில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது!




1 comment:

  1. தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும் -தர்மம் மறுபடி வெல்லும்--மக்கள் மன்றத்தின் தீர்ப்பு அம்மாவுக்கு ஆதரவாகவே உள்ளது-அதைவிட அம்மாவுக்கு நற்சான்றிதழ் யாரும் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை--அறிஞர் அண்ணா சொன்னார்"சட்டம் ஒரு இருட்டறை"--அம்மாவுக்கு இது கரும்புள்ளி இல்லை--திருஷ்டிப்பொட்டு-தடைகளை கடந்து வெற்றி பெறுவார்---குழல்

    ReplyDelete