எழில் கொஞ்சும் இயற்கை வனப்பை நீலப்பட்டாடை உடுத்துவந்து வானமது எட்டிப்பார்க்கிறது!
கடலோடு கரை கொஞ்சும் எழில், மிஞ்சி நிற்கிறது!
சவுக்கு மரங்கள் செழித்து வளர்ந்து பச்சை வண்ணம் பரப்பி நிற்கிறது!
அத்தனை அழகுக்காட்சிகளும் போதி மாதவனின் கோபுரத்தில் தஞ்சம் புகுந்து நிற்கிறது!
கொட்டுகல்லும் அருகம்துறையும் கிட்ட வந்து நிற்கின்ற காட்சி, இட்டமாய் மனதை கொள்ளை கொள்கிறது!!
இத்தனை காட்சிகளும் வீடியோவில் பதிவாகி வழிகிறது கீழே....
https://www.youtube.com/watch?v=aAMTJqs0Q1I
No comments:
Post a Comment